பிரதான செய்திகள்
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013, 02:24:22 ]
இலங்கையில் இடம்பெறும் இன அழிப்பு காரணமாக தமிழ் மக்கள் செந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்வதற்க்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணம்.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013, 00:00:25 ]
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பிந்திய செய்திகள்
[ Wednesday, 19-06-2013 07:13:01 ]
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 06:54:10 ]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகள்
[ 19-06-2013 06:31:12 ]
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ 19-06-2013 06:30:55 ]
இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
[ 19-06-2013 06:18:25 ]
பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
[ 19-06-2013 05:27:29 ]
கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும்  இந்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
[ 19-06-2013 04:43:40 ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ 19-06-2013 04:16:26 ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
(2ம் இணைப்பு)
[ 19-06-2013 03:11:54 ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
(2ம் இணைப்பு)
[ 19-06-2013 02:58:49 ] []
வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
[ 19-06-2013 02:51:32 ]
வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[ 19-06-2013 02:43:42 ]
ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
[ 19-06-2013 02:38:55 ]
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
[ 19-06-2013 02:36:11 ]
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ 19-06-2013 02:32:55 ]
தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ 19-06-2013 02:32:07 ]
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ 19-06-2013 02:30:04 ]
திட்டமிட்ட கும்பலொன்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 06:36:02 GMT ]
இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:06:00 GMT ]
வளர்ந்து வரும் இந்திய வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 06:45:44 GMT ]
கேரளாவில் இருந்து வந்த மூன்று அழகிகள், தமிழ் திரையுலகில் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார்கள்.
[ Monday, 17-06-2013 16:03:50 GMT ]
சுவிட்சர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த “மூன்றாம் உலகப் போர்“ நூல் அறிமுக விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
[ Wednesday, 19-06-2013 03:18:42 GMT ]
நிதி நெருக்கடியை சமாளிக்க 4 ஆயிரத்து 400 ராணுவ வீரர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 10:49:11 GMT ]
ஒண்டோரியோவைச் சேர்ந்த Nicole Sauve என்ற பெண் அவருடைய கணவருடன் தங்கள் வீட்டில் குழி தோண்டியபோது மிகவும் பழமையான எலும்புக்கூடு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
[ Tuesday, 18-06-2013 18:49:40 GMT ]
பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் இன்று மாலை ஏறிய நபர் ஒருவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினான்.
[ Tuesday, 18-06-2013 11:46:12 GMT ]
இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக 98 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.