சிறப்புக் கட்டுரைகள்
[ Thursday, 23-05-2013 09:05:45 ] [   ]
| திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா. |
[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
| கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. |
[ Sunday, 19-05-2013 17:58:55 ] [  ]
| முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. |
[ Sunday, 19-05-2013 10:38:57 ]
| “இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”. |
[ Sunday, 19-05-2013 08:28:38 ]
| ஈழ விடுதலை போரின் இறுதி நாள் பற்றியும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை பற்றியும் பார்ப்பதற்கு முன்னதாக ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பமாகியதற்கான காரணங்களையும் ஆரம்பமான விதத்தினையும் இந்த இடத்தில் நினைவுபடுத்துவது சாலச் சிறந்த்தாக இருக்கும். |
[ Sunday, 19-05-2013 07:33:38 ]
| மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன. |
[ Saturday, 18-05-2013 12:50:43 ] [  ]
| முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது. |
[ Friday, 17-05-2013 16:12:03 ]
| எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன. |
[ Thursday, 16-05-2013 01:47:28 ] [   ]
| ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். |
[ Wednesday, 15-05-2013 07:06:24 ]
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் கற்பனாவாதக் கோரிக்கைகளில் ஒன்று....'இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்பது. |
[ Tuesday, 14-05-2013 16:07:10 ]
| முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள், வேறொரு மோதல் களத்தினை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். |
[ Tuesday, 14-05-2013 06:52:36 ]
| சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு, மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. |
[ Monday, 13-05-2013 03:26:02 ]
| உலகிலேயே கப்பல் வராத துறைமுகமும், விமானம் வராத விமானநிலையமும் இலங்கையில் மட்டும் தான் உள்ளன என்று அண்மையில் கிண்டலடித்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா. |
[ Sunday, 12-05-2013 08:59:31 ]
| ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், தமரா குணநாயகம் அவர்கள் ஓர் செவ்வியில் 'ஐ. நா. மனித உரிமை சபையினால் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது, ஓர் உள்நாட்டு விசாரணைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கானது எனக் கூறியுள்ளார். |
[ Saturday, 11-05-2013 03:19:30 ] [  ]
| எந்தவொரு சமுதாயச் சிக்கலை ஆராய்ந்தாலும் அதைத் திட்டவட்டமான ஒரு வரலாற்று வரம்புக்குள் வைத்து ஆராய வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாயின், அதே வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கிற அந்த நாட்டைப் பிறநாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற தனித்தன்மைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று, லெனின் அறிவுறுத்துகிறார். |
[ Friday, 10-05-2013 10:45:10 ]
| இந்தப் பூமிப் பந்தில் மனித இனம் தோற்றம் பெற்று பலகோடி ஆண்டுகளாகின்ற போதிலும், தமிழர்கள் என்ற இனமும் இங்கே வசிக்கின்றதென்ற கருப்பொருள் உருவாகிய காலம் 1972ம் ஆண்டுதான். |
[ Wednesday, 08-05-2013 19:27:06 ] [  ]
| திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்தவிட்டுள்ள நிலையில், நிலமை தமது கைகளைவிட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருப்பதை இந்தியப்படை அதிகாரிகள் உணர ஆரம்பித்தார்கள். |
[ Monday, 06-05-2013 13:48:54 ]
| இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப்படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முக்கியமாக கொண்டுவரப்பட வேண்டியவர்கள் பிரித்தானிய அரசே. |
[ Sunday, 05-05-2013 05:12:06 ]
| விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.
|
[ Saturday, 04-05-2013 13:36:53 ]
| அண்மையில் நடந்த செங்கல்லடி படுகொலைகள் உட்பட தமிழர் தாயகத்தில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகளின் பின்னணியில் இனஅழிப்பு கூறுகள் உள்ளது என்பதை எம்மில் சிலராலேயே இன்னும் புரிய முடியாமல் இருப்பது வேதனை. |
|
[ Friday, 24-05-2013 15:50:29 GMT ]  லண்டனில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
[ Friday, 24-05-2013 11:00:17 GMT ]  பிற ஆண்களிடம் செக்ஸ் உறவு வைத்து கொண்ட ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]  அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 05:29:25 GMT ]  சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
[ Friday, 24-05-2013 14:34:59 GMT ]  பாலியல் தொழில் சட்டமயமாக்கப்பட்டு வருமானவரி வசூலிக்கப்படும் சுவிட்சர்லாந்தில் இத்தொழில் பலவகையிலும் நடைபெற்று வரும் செக்ஸ் பார்லர்களில் வரி மோசடி நடப்பதால் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]  கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 06:45:59 GMT ]  சவுதி அரேபியாவில் பெருகி வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்காக புதிய அதிரடி சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
[ Friday, 24-05-2013 13:24:39 GMT ]  ஜேர்மனியின் பாரம்பரிய தயாரிப்பான பீரில், பார்லி மற்றும் முசுக்கொட்டைக் காயுடன் தண்ணீரின் சுவையும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றது.
[ Saturday, 25-05-2013 07:03:55 GMT ]  உலகில் உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருடு போயுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 02:53:19 GMT ]  அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106 வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]  அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Friday, 24-05-2013 06:53:25 GMT ]  அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர்.
[ Wednesday, 15-05-2013 07:28:12 GMT ]  இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]  டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]  நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|