செய்தி
இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர அழுத்தம் வேண்டும்! மகாராணியிடம் பிரி. தமிழர் பேரவை கோரிக்கை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 01:37.37 AM GMT ]
தமிழர்களின் குரல்களை திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கம் நசுக்கி வருவதற்கு எதிராக பிரித்தானிய மகாராணி இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அமைதியாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற அடிப்படையிலேயே இன்று நிலைமை காணப்படுகிறது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு எதிராக உள்ள எந்த வெளிநாட்டு அரசாங்கமும், நிறுவனங்களும் மற்றும் தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் ஒரேவகையிலேயே நடத்துகிறது.

இந்தநிலையில் தமது கொள்கைகளுக்கு அப்பால் சென்று செயற்படும் யாரும் நாட்டில் இருந்து அமைதியான முறையில் வெளியேறலாம் என்று நிலைப்பாட்டையும் அது கொண்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 10:04.53 AM ]
சிறீலங்கா அணிக்கு எதிரான பிரித்தானிய மக்களின் போராட்டம் நேரலையாக இன்று காலை10 மணி முதல் நடைபெற்று வருகின்று.
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:18.00 AM ]
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ Thursday, 20-06-2013, 07:56.55 AM ]
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 08:04:40 GMT ]
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி களான தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25ம் திகதி சென்னை வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.
[ Thursday, 20-06-2013 10:02:04 GMT ]
இந்திய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிச்சுற்றில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Thursday, 20-06-2013 09:20:27 GMT ]
பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.