செய்தி
ஈழத்தமிழர்களின் படுகொலைத் தொகுப்பு மராத்தி மொழியில் வெளியீடு
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:24.16 AM GMT ]

ஈழப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 5ம் திகதி மராத்தி மொழியில் இந்நிகழ்வுத் தொகுப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். இதனையடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடவுள்ளோம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 04:18.29 AM ]

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 03:08.14 AM ]

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

[ Tuesday, 18-06-2013, 02:33.16 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013, 02:32.44 AM ]

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட அனைத்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது.

[ Tuesday, 18-06-2013, 01:20.40 AM ]
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:11:29 GMT ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:21:16 GMT ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
[ Monday, 17-06-2013 20:43:09 GMT ]
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Monday, 17-06-2013 19:05:12 GMT ]
தமிழில் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மரியான் பார்வதி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.