செய்தி
பிரதம நீதியரசர் கௌரவமாக பதவி விலகாவிட்டால் மகிந்த அரசாங்கம் பலவந்தமாக அனுப்பும்: வர்த்தக அமைச்சர்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 05:57.28 PM GMT ]
பிரதம நீதியரசர் ஷிராணியின் பிரச்சினையும் கடந்த காலங்களில் அமுலுக்கு கொண்டுவர, சர்ச்சைகளை எதிர்நோக்கிய பிளாஸ்டிக் கூடை பிரச்சினையும் ஒன்றுதான் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் பலே கில்லாடியாக நடித்துக் கொண்டிருப்பதாகவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து அமைச்சர் கூறியிருந்தார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கௌரவமான முறையில் பிரதம நீதியரசர் பதவி விலகாவிட்டால் அவரை பலவந்தமாக வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான அதிகாரம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் கூடை சட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 08:50.24 AM ]
சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 07:25.26 AM ]

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் சாரணர் பயிற்சிக்குச் சென்ற மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஆசிரியர்கள் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

[ Saturday, 25-05-2013, 07:02.22 AM ]

ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

[ Saturday, 25-05-2013, 06:35.08 AM ]
வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013, 06:09.39 AM ]
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:50:44 GMT ]
சூதாட்ட புகாரில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஜெய்ப்பூர் தோழிக்கு பரிசளித்து இருந்த பிளாக்பெர்ரி இசட்10 செல்போனை அப்பெண்ணிடம் இருந்து ஏற்கனவே பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புக்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 07:54:51 GMT ]
கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.