2020ம் ஆண்டாகும் போது வீட்டுப் பணிகளுக்காக இலங்கை பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் எண்ணிக்கையை 80 தொடக்கம் 90 சதவீதத்தால் குறைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை உடனடியாக அமுலாக்க முடியாது என்று அதன் தலைவர் அமல் சேனாலங்காதீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டம் கட்டமாக இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.