செய்தி
யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் வியாபாரம் செய்யத் தடை!
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:27.10 PM GMT ]

யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நடைபாதை வியாபாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.

யாழ். வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்.மாநகர எல்லைக்குள் நடைபாதை வியாபாரிகள் மற்றும் இந்திய வியாபாரிகளினால் யாழ்.வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக,

யாழ். மேயருக்கும், மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்தோம்.

இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு யாழ். மேயர் எழுத்து மூலம் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார் என யாழ். வணிகர் கழக தலைவர் குறிப்பிட்டார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 09:48.14 AM ]

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

[ Friday, 24-05-2013, 09:47.09 AM ]
வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 09:43.09 AM ]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 09:34.27 AM ]
எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ Friday, 24-05-2013, 08:19.53 AM ]
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
[ Friday, 24-05-2013 08:20:38 GMT ]
ரஷ்யாவின் எஸோ நகருக்கு அருகே சுமார் 359 கிலோமீற்றர் தொலைவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 08:21:30 GMT ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.