செய்தி
மட்டக்களப்பில் இந்தியர் ஒருவர் கைது
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 10:47.24 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் செய்து வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் இருந்து வந்து இலங்கை குடியகழ்வு விதிகளுக்கு முரணாக தொழில் செய்து வந்த நிலையிலேயே இவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரியபோரதீவில் வேளான்மை இயந்திரத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 04:23.25 AM ]
வெசாக் கொண்டாட்டத்தின் போது “சோம்பிஸ்” (zombies mask) முகமூடிகளை இறக்குமதி செய்தது யார் என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 04:14.44 AM ]

பதுளை ரஜமஹா விகாரை பெரஹர நிகழ்வில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

[ Saturday, 25-05-2013, 04:11.56 AM ]

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர்களிடம் 1990ம் ஆண்டுக்கு முன்னர் உள்ள வாக்காளர் பெயர்ப் பட்டியலைத் தருமாறு படையினர் கோரி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

[ Saturday, 25-05-2013, 03:48.28 AM ]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எண்ணெய் விநியோகம் தொடர்பாக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் (ஐஓசி) செய்து கொண்டுள்ள உடன்பாட்டை ரத்துச் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Saturday, 25-05-2013, 02:39.52 AM ]
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 03:15:09 GMT ]
சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை மும்பை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.